ஒரு தாய் தேற்றுவது போல் என் நேசர் தேற்றுவார் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
மார்போடு அணைப்பாரே மனக்கவலை தீர்ப்பரே
...ஒரு தாய்
கரம் பிடித்து நடத்துவார் கன்மலைமேல் நிறுத்த்வார் ...ஒரு தாய்
எனக்காக மரித்தாரே என்பாவம் சுமந்தாரே
...ஒரு தாய்
ஒருபோதும் கைவிடார் ஒருநாளும் விலகிடார்
...ஒரு தாய்
No comments:
Post a Comment