Tuesday, October 11, 2016

Tamil Gospel songs lyrics

Song index

1 துதிப்பேன் துதிப்பேன் துதிப்பேன்
கால காலமெல்லாம் என்னைக் காத்தவரை

3 கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே

04 என்னை மறவா இயேசு நாதா
உந்தன் தயவால் என்னை நடத்தும்.

05 இன்ப இயேசு ராஜாவை நான் பார்த்தால் போதும்

07 தேவ சித்தம் நிறைவேற என்னையும் ஒப்படைக்கிறேன்

08 துதித்துப் பாடிட பாத்திரமே
துங்கவன் இயேசுவின் நாமமதே

09 நான் நேசிக்கும் தேவன் இயேசு இன்றும் ஜீவிக்கிறார்

010 தேவ பிதா என்றன் மேய்ப்பன் அல்லோ, சிறுமை தாழ்ச்சி அடைகிலனே .

011 பலிபீடத்தில் என்னைப் பரனே
படைக்கிறேனே இந்த வேளை

12 வருவாய் தருணமிதுவே அழைக்கிறாரே

13. காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்கு
காத்திடுவார் என்றுமே

14 போற்றி துதிப்போம் எம் தேவ தேவனே

15 பாரீர் கெத்சமனே
பூங்காவிலென் நேசரையே

19 எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும்

20 தேவ சாயல் ஆகா மாறி
தேவனோடிருப்பேன் – நானும்

21 உறக்கம் தெளிவோம்
உற்சாகம் கொள்வோம்

23 அடைக்கலமே உமதடிமை நானே

25 சாலேமின் ராசா சங்கையின் ராசா சுவாமி வாருமேன் – இந்தத்

26 அனாதி தேவன் உன் அடைக்கலமே
அவர் நித்திய புயங்கள் உன் ஆதாரமே

27 அல்லேலூயா கர்த்தரையே

29 ஆனந்தமாய் இன்பக் கானான் ஏகிடுவேன்

30 இயேசுவின் நாமம் இனிதான நாமம்

31 இதோ மனுஷரின் மத்தியில் தேவாதி தேவனே

32 இயேசுவே உம் நாமத்தினால்

33 இயேசு கிறிஸ்துவின் நல் சீடராகுவோம்

34 உம்பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே

35 உன்னதமானவரின் - உயர் மறைவிலிருக்கிறவன்

36 எனக்காய் ஜீவன் விட்டவரே

37 என்ன என் ஆனந்தம், என்ன என் ஆனந்தம்

38 எக்காள சத்தம் வானில் தொனித்திடவே

39 எந்தன் நாவில் புதுப்பாட்டு
எந்தன் இயேசு தருகிறார் (2)

40 என் நேசர் ஏசுவின் மேல் சாய்ந்தே
துன்ப வனாந்திரத்தில் நடந்திட

41 எந்தன் அன்புள்ள ஆண்டவர் இயேசுவே நான்

42 ஏறுகின்றார் தள்ளாடி தவழ்ந்து களைப்போடே

43 சந்தோஷம் பொங்குதே சந்தோஷம் பொங்குதே

45 சேனையதிபன் நம் கர்த்தருக்கே
செலுத்துவோம் கனமும் மகிமையுமே

46 திருப்பாதம் நம்பி வந்தேன்
கிருபை நிறை இயேசுவே

47  தேவ கிருபை என்றுமுள்ளதே
அவர் கிருபை என்றுமுள்ளதே்

50 பரிசுத்தர் கூட்டம் நடுவில்
ஜொலித்திடும் சுத்த ஜோதியே

52 பூரண ஆசீர் பொழிந்திடுமே
பூரிப்போடு வாழ்ந்து வளம் பெறவே

53 மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அக மகிழ்வோம்

54 மேகங்கள் நடுவே வழி பிறக்கும்
பூதங்கள் கடந்து கடந்து வரும்

55 ஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா

56 ஸ்தோத்திரம் இயேசு நாதா
உமக்கென்றும் ஸ்தோத்திரம் இயேசு நாதா

57 ஸ்தோத்திரம் துதி பாத்திரா உம்மை
இன்றும் என்றும் துதித்திடுவேன்

58 வல்லமை தேவை தேவா
வல்லமை தாரும் தேவா

73  சருவ லோகாதிபா, நமஸ்காரம்!
சருவ சிருஷ்டிகனே, நமஸ்காரம்!

75 கண்களை ஏறெடுப்பேன்  மாமேருநேராய் என்

76 பெத்தலையில் பிறந்தவரைப்
போற்றித் துதி மனமே - இன்னும்

77 ஆர் இவர் ஆராரோ -இந்த -அவனியோர் மாதிடமே

78 ஓசன்னா பாடுவோம், ஏசுவின் தாசரே,

79 ஆத்துமமே , என் முழு உள்ளமே - உன்

80 இயேசுவையே துதி செய் நீ மனமே
இயேசுவையே துதி செய்

85 தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம்

87 நீயுனக்கு சொந்தமல்லவே மீட்கப்பட்ட பாவி

89  இயேசுவே கிருபாசனப்பதியே கெட்ட

92 தேவனே, நான் உமதண்டையில் - இன்னும் நெருங்கிச்

93 வாரும் ஐயா போதகரே
வந்தெம்மிடம் தங்கியிரும்

95 எல்லாம் இயேசுவே - எனக்கெல்லா மேசுவே

96 தாசரே இத்தரணியை அன்பாய்
இயேசுவுக்கு சொந்தமாக்குவோம்

97 தந்தானைத் துதிப்போமே - திருச்
சபையாரே, கவி - பாடிப்பாடி.

100 எந்நாளுமே துதிப்பாய் - என்னாத்துமாவே , நீ

112 தோத்திரம் செய்வேனே - ரட்சகனைத்

113 - கால் மிதிக்கும் தேசமெல்லாம்

115  - ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன் ஆண்டவர்

116 - நன்றியால் துதிபாடு நம் இயேசுவை

118 - இயேசு என்ற திரு நாமத்திற்கு
எப்போதுமே மிக ஸ்தோத்திரம்

120 - நான் உன்னை விட்டு விலகுவதில்லை

121 - எப்படி பாடுவேன் நான் - என்
இயேசு எனக்கு செய்ததை

122 - எத்தனை நன்மைகள் எனக்கு செய்தீர்

123 - ஊற்றுத் தண்ணீரே எந்தன் தேவ ஆவியே

125 - கர்த்தர் நாமம் என் புகலிடமே
கருத்தோடு துதித்திடுவேன்

126

127 - நேசரே உம் திரு பாதம் அமர்ந்தேன்

129 - குதூகலம் கொண்டாட்டமே
என் இயேசுவின் சந்நிதானத்தில்

130 - உதவி வரும் கன்மலை
நோக்கிப் பார்க்கின்றேன்

131 - நடனமாடி ஸ்தோத்தரிப்பேன்                                                                   நாதா நான் உம்மைத் துதிப்பேன்

132 - கர்த்தரையே துதிப்பேன் காலமெல்லாம் துதிப்பேன்

133. வெற்றிக் கொடி பிடித்திடுவோம் – நாம் வீரநடை நடந்திடுவோம்

134. என் இயேசு ராஜாவுக்கே
எந்நாளும் ஸ்தோத்திரம்

136
கலங்காதே கலங்காதே
கர்த்தர் உன்னைக் கைவிடமாட்டார்

137. இரத்த கோட்டைக்குள்ளே
நான் நுழைந்து விட்டேன்

139. அப்பா பிதாவே அன்பான தேவா
அருமை இரட்சகரே ஆவியானவரே

142 ஜெயம் கொடுக்கும் தேவனுக்கு
கொடி கொடி ஸ்தோத்திரம்

143  விடுதலை நாயகன் வெற்றியைத் தருகிறார்

144 அப்பா நான் உம்மைப் பார்க்கிறேன்

145 தெய்வமே இயேசுவே உம்மைத் தேடுகிறேன்

146 என்றும் ஆனந்தம் என் இயேசு தருகிறார்

147 ஒரு தாய் தேற்றுவது போல்
என் நேசர் தேற்றுவார் -

148 நல்ல சமாரியன் இயேசு
என்னைத் தேடி வந்தாரே

149 தாவீதைப் போல நடனமாடி
அப்பாவை ஸ்தோத்தரிப்பேன்

150 தேவனே ஆராதிக்கின்றேன்
தெய்வமே  ஆராதிக்கின்றேன்

151 மகிமையின் நம்பிக்கையே
மாறிடாத என் இயேசையா

152 தேவனுக்கே மகிமை தெய்வத்திற்கே மகிமை

153 கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு
எப்போதும் வெற்றி உண்டு

154 சிங்கக் குட்டிகள் பட்டினி கிடக்கும்
ஆண்டவரைத் தேடுவோர்க்கு

156 தெய்வீகக் கூடாரமே - என்
தேவனின் சந்நிதியே 

157 அழகாய் நிற்கும் யார் இவர்கள்?
திரளாய் நிற்கும் யார் இவர்கள்?

158 இயேசு அழைக்கிறார் இயேசு அழைக்கிறார்

159  திருக்கரத்தால் தாங்கி என்னை
திருச்சித்தம் போல் நடத்திடுமே

160 இயேசு ராஜா முன்னே செல்கிறார்
ஓசன்னா கீதம் பாடுவோம்

181 புதிய பாடல் பாடி பாடி இயேசு
ராஜாவைக் கொண்டாடுவோம்

182 அத்திமரம் துளிர்விடாமல் போனாலும்

187 இயேசுவே என் தெய்வமே
என் மேல் மனமிரங்கும்

190 எப்படி நான் பாடுவேன்
என்ன சொல்லி துதிப்பேன் -உம்மை

193 கர்த்தர் மேல் பாரத்தை வைத்துவிடு

194 பிதாவே ஆராதிக்கின்றோம்
இயேசுவே ஆர்ப்பரிக்கின்றோம்

196 இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம்
கல்வாரி இயேசுவின் இரத்தம் ஜெயம்

199 நன்றி நன்றி நன்றி என்று துதிக்கிறேன்

200 இயேசு ராஜா வந்திருக்கிறார்
எல்லோரும கொண்டாடுவோம்

201 விண்ணப்பத்தைக் கேட்பவரே – என் கண்ணீரைக் காண்பவரே

206 உம்மோடு இருப்பதுதான்
உள்ளத்தின் வாஞ்சையையா

212 எங்களுக்குள்ளே வாசம் செய்யும் ஆவியானவரே

217  நன்றி என்று சொல்லுகிறோம் நாதா

219 அந்தோ கல்வாரியில் அருமை இரட்சகரே

220 எலியாவின் தேவன் நம் தேவன்
வல்லமையின் தேவன் நம் தேவன்

221 அசைவாடும் ஆவியே தூய்மையின் ஆவியே

222 மாறிடா எம் மா நேசரே - ஆ
மாறாதவர் அன்பெந்நாளுமே

223 என் இயேசு ராஜா சாரோனின் ரோஜா

224 எண்ணில் அடங்கா ஸ்தோத்திரம் - தேவா

229 ஆவியானவரே அன்பின் ஆவியானவரே

235 இயேசு என் பரிகாரி – இன்ப
இயேசு என் பரிகாரி – என்

244 பாவத்தின் பாரத்தினால் தவித்திடும் பாவி என்னை

246 என்னை நேசிக்கின்றாயா?
என்னை நேசிக்கின்றாயா?
பரிசுத்தர் நான்
பாவி உன்னை அழைக்கின்றேன் பார்

251  குயவனே, குயவனே படைப்பின் காரணன UI 8ே

252 சிங்கார மாளிகையில் ஜெயகீதங்கள் பாடிடுவோம்

254 உம்மைப் போல் யாருண்டு
எந்தன் இயேசு நாதா

255 நன்றியால் பாடிடுவோம்
நல்லவர் இயேசு நல்கிய எல்லா

261 பாரீர் அருணோதயம் போல்
உதித்து வரும் இவர் யாரோ

264 சர்வ சிருஷ்டிக்கும் எஜமானும் நீரே

278 ஆராதனை ஆராதனை துதி
ஆராதனை ஆராதனை - (2)

280 யார் என்னை கைவிட்டாலும்
இயேசு கைவிட மாட்டார்

282 தாகமுள்ளவன் மேல் தண்ணீரை ஊற்றுவேன் என்றீர்

285 பள்ளங்களெல்லாம் நிரம்பிட வேண்டும்

286 மனதுருகும் தெய்வமே இயேசையா

289 அதி சீக்கிரத்தில் நீங்கிவிடும்
இந்த லேசான உபத்திரவம்

298 சோர்ந்து போகாதே மனமே
சோர்ந்து போகாதே போராட

300 எனக்கொத்தாசை வரும் பர்வதம் நேராய் என் கண்களை ஏறெடுப்பேன்

306 மான்கள் நீரோடை வாஞ்சித்து
கதறும் போல் தேவனே

308 கிருபையிதே தேவ கிருபையிதே
தாங்கி நடத்தியதே

309 கர்த்தரை நம்பியே ஜீவிப்போம்
கவலை கஷ்டங்கள் தீர்ந்திடும்

311 கூடாதது ஒன்றுமில்லையே (4)
தேவனால் கூடாதது

312 ஆராதிக்கின்றோம் உம்மை ஆராதிக்கின்றோம்

313 இரட்டிப்பான நன்மைகள் தந்திட
இயேசு வாக்களித்தாரே

320 அநாதி சிநேகத்தால்
என்னை நேசித்தீரைய்யா

322 ஆண்டவர் படைத்த வெற்றியின் நாளிது

323 பரம அழைப்பின் பந்தய பொருளுக்காய்

327 தேவா நான் எதினால் விசேஷித்தவன்

359 நானும் என் வீட்டாருமோவென்றால்

395 காக்கும் கரங்கள் உண்டெனக்கு
காத்திடுவார் கிருபையாலே

403 இயேசு எந்தன் வாழ்வில் பெலனானார்

404 சிலுவையில் நிழலில் அனுதினம் அடியான்

405 பரம எருசலேமே பரலோகம் வீட்டிறங்குதே

406 தேவனின் ஆலயமே பரிசுத்த ஆலயமே

407 என்னை உண்டாக்கிய என் தேவாதி தேவன்

408 காலையும் மாலையும் எவ்வேளையும் கர்த்தரைக்

409 நான் சுகமானேன் (2)
புண்ணியரின் காயங்களால் - நான்

410 ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே

412 எந்தன் உள்ளம் புது கவியாலே போங்க

415 மன்னன் இயேசு வருகின்றார் நீ மகிழ்ந்து பாடிடு

416 இயேசு ராஜனின் திருவடிக்கு
சரணம்! சரணம்! சரணம்!

430 இருள் சூழ்ந்த லோகத்தில்
இமைப் பொழுதும் தூங்காமல்

431 உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்

432 பரலோகமே என் சொந்தமே
என்று காண்பேனோ

434 இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு

436 கர்த்தரின் கை குறுகவில்லை
கர்த்தரின் வாக்கு மாறிடாதே

442 உங்க கிருபை தான்
என்னைத் தாங்குகின்றது

452 தூயாதி தூயவரே உமது புகழை நான் பாடுவேன்

453 அன்பு கூறுவேன் இன்னும
் அதிகமாய்
ஆராதிப்பேன் இன்னும் ஆர்வமாய்

455 கோடாகோடி ஸ்தோத்திரம் ஏறெடுப்போம்

456 ஸ்தோத்திரம் பாடியே போற்றிடுவேன்

463 ஜீவனுள்ள தேவனே வாரும்
ஜீவ பாதையிலே நடத்தும்

466  மேகமீதில் இயேசு ராஜன்
  வேகம் வாராரே

467 அழைக்கிறார் அழைக்கிறார் இதோ

469 ஆராதனை நாயகன் நீரே
ஆராதனை வேந்தனும் நீரே

472 ஆராதிக்க கூடினோம்
ஆர்ப்பரித்து பாடிடுவோம்

476 துதி தங்கிய பரமண்டல சுவிசேடக நாமம் .

478 சீர் இயேசு நாதனுக்கு ஜெயமங்களம் ஆதி

479 தேவ ஆசீர்வாதம் பெருகிடுதே
துதிகள் நடுவே கர்த்தர் தங்க

480 கல்வாரியின் கருணையிதே
காயங்களில் காணுதே

481 அன்பே அன்பே அன்பே
ஆருயிர் உறவே
ஆனந்தம் ஆனந்தம்

484 எந்தன் ஜெபவேளை உமைத்தேடி வந்தேன்
தேவா பதில் தாருமே [2]

489 எந்தன் கன்மலை ஆனவரே
என்னை காக்கும் தெய்வம் நீரே

493

494 அல்பா ஒமேகா ஆதியும் நீரே
நேசர் சத்தம் கேட்டேன்

497 இயேசுவோடு சேர்ந்திருப்பது ஏன்ன பாக்கியம்

No comments:

Post a Comment